
19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின், திருத்தங்களைப் பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ளத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
2015 ஜனவரி 08ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்குத் தீர்வாக இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை,
ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான
பெறுபேறுகளை சமூகத்திற்குப் பெற்றுக்கொடுக்க முடிந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே 19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களைப் பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. (ஸ)
Stop your rasics sri sena
Stop your rasics sri sena
Don’t make public peoples fools
Don’t make public peoples fools
Stop your stupid drama mr president
Stop your stupid drama mr president
ஆறுவருசமாக்கினால்நல்லது இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதையாவது பேசலாம்
ஆறுவருசமாக்கினால்நல்லது இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதையாவது பேசலாம்
Mehwage nihathamai veyallah. Balathanhah karayo novi
Stop your stupid statement and go home and work in the paddy land in you home town.
Athai Thiruthi EPPIDIYAVATHU miha ilahuwaha unnai weedda anuppalama enru parthal. Nallathu
குறைபாடு இருந்த ஏன் இருக்கிறாய் மூடிட்டு போ
😛
😛
Ni muthala tirunthu
Ni muthala tirunthu
Fucking story done need
Fucking story done need